இலங்கையில் சிறுவர் மீதான துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு!

இலங்கையில் இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களுக்குள் பாலியல் வன்புணர்வுகள் மற்றும் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் உட்பட கிட்டத்தட்ட 1,500 வன்புணர்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களுடன் ஒப்பிடும் போது பாரிய அதிகரிப்பாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒப்புதல் மற்றும் ஒப்புதல் அற்ற வன்புணர்வுகள் அத்துடன் இந்த ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதி வரை, ஒப்புதல் மற்றும் ஒப்புதல் அற்ற பலாத்கார நிலையில் இந்த பாலியல் வன்புணர்வுகள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. … Continue reading இலங்கையில் சிறுவர் மீதான துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு!